எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுகிறதோ அது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் உள் இருக்கும் திறமை மாறுபடுகிறது....
இங்க பல நபர்கள் பல மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் ஒரு விஷயம் என்னனு தெரியுமாங்க .... அங்கீகாரம்... ஒரே ஒரு கைத்தட்டல்... அட சூப்பர் பா நீ நல்லா வருவ தொடர்ந்து செய் அப்படின்ற ஒரு வார்த்தை....சின்ன ஊக்குவிப்பு தான்....
இந்த கதை உங்களுக்கு ஒரு மிகப்பெரிய உண்மையை உணர்த்த போகிறது..... கவனமாக கேளுங்க....
https://youtu.be/zVEhZnwU_PE
- கி.கவியரசன்